குடியுரிமைத் திருத்தம்

img

உத்தரப்பிரதேசத்தில் நடப்பது என்ன? - சுபாஷினி அலி

உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியைப் பயன்படுத்திக்கொண்டு, காவல்துறையினரால் சுமார் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அப்பாவி மக்கள்மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் ஜோடிக்கப்பட்டுள்ளன